சமாஜவாதி தலைவர் முலாயம்சிங் கூறியது போன்று , மூன்றாவது அணிக்கு வாய்ப்பில்லை என பா.ஜ.க. கருத்து தெறிவித்துள்ளது
மூன்றாவது அணி குறித்து பாரதிய ஜனதா மூத்த தலைவர் பல்பீர்புஞ்ச் கூறுகையில், தவறான காரணங்களுக்காக 3வது அல்லது 4வது அணி, செய்திகளில் வரும் . ஆனால், அது தொடங்கப் படாமலே போய் விடும். அதுபோன்ற அணி உருவாகும் என நான் கருத வில்லை என்று குறிப்பிட்டார்.
பாஜக.வின் கருத்தை அதன் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதாதளமும் ஏற்று கொண்டுள்ளது.
பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ... |
உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ... |
பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ... |
Leave a Reply
You must be logged in to post a comment.