உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ், சமாஜவாதி கட்சிகள் அமைத்துள்ள கூட்டணி, சந்தர்ப்பவாத கூட்டணி என மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, ....
"சுய லாபங்களுக்காக, சந்தர்ப்பவாத அரசியலை கடைப் பிடிக்கிறது காங்கிரஸ்; பழங்கதையாகிவிட்ட அக்கட்சியை மக்கள் நம்பவேண்டாம்' என்று பிரதமர் மோடி கூறினார்.
பஞ்சாபில் அடுத்த மாதம் 4-ம் தேதி பேரவைத்தேர்தல் ....
உ.பி.,யின் முசாஃபர் நகரில் நடந்த வகுப்பு கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய சமாஜவாதி அரசை நீக்கிவிட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தவேண்டும் என பா.ஜ.க தலைவர் ராஜ்நாத்சிங் ....