மேலை நாடுகள் நம் பகவத் கீதையை படிக்க துடிக்கிறது

 மேலை நாடுகள்  நம் பகவத் கீதையை  படிக்க துடிக்கிறது மகாத்மா காந்தி ஒருமுறை லண்டனில் உள்ள நூலகத்திற்கு சென்றிருந்தார், அப்போது அவர் இங்கு உள்ள புத்தகத்தில் அதிகமாக விரும்பி படிக்க படும் புத்தகம் ஏது என்று கேட்டார் அதற்கு அவர்கள் பகவத் கீதை என்று கூறினார். இதிலிருந்து மேலை நாடு நம் பகவத் கீதை படிக்க துடிக்கிறது. ஆனால் பாரதத்தில் அது பூஜை அறையில் துக்குகிறது சிலரால் மட்டுமே படிக்க படுகிறது.இதுவே வேதனை தரும் செய்தி.

ஆனால் மேலைனாட்டு தத்துவ அறிஞர்கள்,சிந்தனையாளர்கள் போட்டிபோட்டு கொண்டு பகவத்கீதையை படிக்கிறார்கள் மேலை நாட்டி அறிஞர் வில்ஹெம் பான் ஹாம்பார்ட் என்பவர் உலகத்தில் மிகவும் ஆழ்ந்தவையும் மேலானதுமான கருத்துகள் கொண்டு அமைந்த ஒரே நூல் பகவத்கீதையே என்று கூறியுள்ளார்

அமெரிக்கா பெரிய ஞானியான எமர்சன் தன் மேசையில் எப்போதும் பகவத்கீதை வைத்திருந்தார்

பாலகங்காதர திலகர் எழுதிய கீதா ரகஸ்யம் உரை கர்மயோகத்தை போதிக்கிறது
ஸ்ரீதரருடைய உரை பக்தி யோத்தை போதிக்கிறது
ஸ்ரீ சங்கரர் உரை ஞான மார்க்கத்தை போதிக்கிறது

பகவத் கீதை ஒரு உயர்ந்த விஞ்ஞானம் இதனை அனைவரும் அறியவேண்டும்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...