தீவிரவாதத்தை தூண்டும்செயல்களை நிறுத்தும்-படி சீனா பாகிஸ்தானை வற்ப்புறுத்த வேண்டும்

பயங்கரவாத செயல்களை நிறுத்திக் கொள்ளவேண்டும் என பாகிஸ்தானிடம் சீனா வலியுறுத்த வேண்டும் என்று பாரதிய ஜனதா தலைவர் நிதின்கட்காரி கேட்டு கொண்டுள்ளார்,

சீனாவில் சுற்று பயணம் மேற்-கொண்டுள்ள பாரதிய ஜனதா தலைவர் நிதின்-கட்காரி சீன அரசின் உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை

நடத்தினார்.

செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது;

எல்லை கடந்த தீவிரவாதத்தை பாகிஸ்தான் தொடர்ந்து தூண்டிவருகிறது. இந்தநிலையில் பாகிஸ்தானுக்கு சீனா வழங்கி வரும் ஆதரவு பயங்கரவாதத்தை ஆதரிப்பதாகவே அமையும் .பாகிஸ்தானுக்கு சீனாவழங்கும் அணுஉலைகள் மற்றும் ராணுவ-உதவிகள் அனைத்தையும் இந்தியாவுக்கு எதிராக-பயன்படுத்துவதற்கு வாய்ப்புகள் உண்டு . அதனால் பாகிஸ்தான் உடனான தனது நட்ப்பை பயன்படுத்தி தீவிரவாதத்தை தூண்டும்செயல்களை நிறுத்தும்-படி சீனா வற்ப்புறுத்த வேண்டும்.

அருணாச்சலபிரதேசம் மற்றும் காஷ்மீர்-மக்களுக்கு சீனா அரசு தனிவிசா வழங்கி வருவது குறித்த பாரதிய ஜனதா,வின் எதிர்ப்பை சீன உயர் அதிகாரிகளிடம் சுட்டி காட்டியுள்ளேன். பாகிஸ்தான் சீனாவுக்கு வழங்கிய இந்தியபகுதியான காஷ்மீரில் 5,000 சதுர கி.மீ., பரப்பளவை சீனா ஆக்கிரமித்துள்ளது பற்றியும் எடுத்துரைத்தேன்.இவ்வாறு கட்காரி தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...