மோடி போன்ற இரும்புமனிதர் பிரதமராக வரவேண்டும்

 மோடி போன்ற இரும்புமனிதர் பிரதமராக வரவேண்டும் மோடி போன்ற இரும்புமனிதர் பிரதமராக வரவேண்டும், நாட்டை காப்பாற்றவேண்டும் என்று இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராமகோபாலன் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது ; இந்திய எல்லையில் சீனா வாலாட்டுகிறது. ஆனால் நமதுபிரதமர் கண்டனம்மட்டும் செய்கிறார். அதனை சீனா கண்டு கொள்ளவில்லை. அதனை நம்மால் தடுக்கமுடியும். அந்த தடுக்கும் சக்திதான் நரேந்திர மோடி. இவர் நாட்டில் பிரதமராக வரத்தான்போகிறார். மோடி போன்ற இரும்புமனிதர் பிரதமராக வரவேண்டும், நாட்டை காப்பாற்றவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.

இன்று கடவுளேகிடையாது என்பவர்கள் திருப்பதி, பழனி கோவில்களில் திருட்டுத்தனமாக சாமிகும்பிட்டு கொண்டிருக்கிறார்கள். நமக்கு மிகப் பெரிய எதிரி தீண்டாமை, சாதிசண்டை தான். இதனை ஒடுக்க நாம் ஒன்று படுவோம் என்று அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை

சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ...

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...