இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர் ஒருவர் மீண்டும் கொலை செய்யப்பட்டுள்ளார்

இலங்கை கடற்படையினரால் கோடியக்கரை அருகே தமிழக மீனவர் ஒருவர்-சுருக்கு கயிறால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அப்பாவி தமிழக மீனவர்களை நோக்கி இலங்கை கடற்படை நிகழ்த்தும் வெறி செயல் தொடர்ந்துகொண்டே உள்ளது என்பதை நிருபிக்கும் வகையில், கோடியக்கரை அருகே இச்

சம்பவம் நடைபெற்று உள்ளது.

இதுவரை துப்பாக்கியால் சுட்டு கொன்று வந்தவர்கள் இப்பொது புதிய முறையை கையாண்டுள்ளனர், இந்த முறை வலை அறுப்போ துப்பாக்கி சூடோ நிகழவில்லை. மாறாக கழுத்தை சுருக்கு கயிறால்கட்டி கடலுக்குள் போட்டுள்ளனர்.

மீன்பிடிக்க சென்ற மூன்று மீனவர்களின் படகில்ஏறிய இலங்கை கடற்படையினர் , அவர்களை கடலுக்குள் குதித்து விடுமாறு-மிரட்டியுள்ளார். ஆனால் அதற்க்கு மீனவர் ஒரு மறுத்துள்ளார். எனவே ஆத்திரம் கொண்ட இலங்கை கடற்-படையினர், சுருக்குகயிறால் அந்த-மீனவரின் கழுத்தில் கட்டி கொன்று கடலுக்குள் தூக்கி வீசியுள்ளனர் .

{qtube vid:=KB3I5-OcAbs}

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...