பாகிஸ்தான் பிரதமருடனான பேச்சுவார்த்தையை பிரதமர் கைவிடவேண்டும்

பாகிஸ்தான் பிரதமருடனான பேச்சுவார்த்தையை பிரதமர் கைவிடவேண்டும் போர்நிறுத்த உடன்பாட்டை மீறி இந்திய எல்லையில் அத்து மீறி நுழைந்த பாகிஸ்தான் ராணுவம், இந்தியவீரர்கள் 5 பேரை சுட்டுக்கொன்றது. இதனைதொடர்ந்து எல்லையில் தொடர்ந்து பதட்டம் நிலவிவருகிறது.

இந்நிலையில் இது தொடர்பாக பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி தனதுகருத்தை வலை தளத்தில் பதிவுசெய்துள்ளார். அதில், “எல்லையில் இந்தியவீரர்களை கொன்றதில், பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்புக் குழு சம்பந்தப்பட்டிருப்பதை பாதுகாப்புத் துறை மந்திரியும், ராணுவதளபதியும் உறுதிசெய்துள்ளனர். எனவே, பாகிஸ்தான் பிரதமருடனான பேச்சுவார்த்தை நடத்தும் ஆர்வத்தை பிரதமர் மன்மோகன்சிங் கைவிடவேண்டும்” என அத்வானி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நந்தியாவட்டையின் மருத்துவ குணம்

ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ...

அரச இலையின் மருத்துவக் குணம்

அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ...

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...