சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கௌதமானந்தரை, ஆர்எஸ்எஸ். தலைவர் மோகன்பாகவத் வியாழக்கிழமை சந்தித்துப்பேசினார்.
மயிலாப்பூர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது ஆர்எஸ்எஸ். வடதமிழக அமைப்பாளர் பக்தவத்சலம், இணைச்செயலாளர் சாம்ப மூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.பின்னர் கேளம்பாக்கம் சென்ற மோகன்பாகவத், சிவசங்கர் பாபாவை சந்தித்துப்பேசினார்.
கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ... |
மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ... |
ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ... |
Leave a Reply
You must be logged in to post a comment.