காங்கிரஸ் இந்தியாவின் கஜானாவை காலி செய்துவிட்டது

 காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.,கூட்டணி அரசு இந்தியாவின் கஜானாவை காலி செய்துவிட்டது . மேலும் நாட்டை மிகமோசமான நிலைக்கு தள்ளி கல்லறைகட்டி வருகிறார்கள் என்று நரேந்திர மோடி குற்றம் சுமத்தியுள்ளார்.

இது குறித்து பொடாட் என்னுமிடத்தில் நடந்த பொதுநிகழ்ச்சி ஒன்றில் மோடி கூறியதாவது:-

திறமையற்ற ஆட்சி செய்துவரும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் அதிகாரத்திலிருந்து நாட்டை காப்பற்றவேண்டிய கட்டாயமான நேரம் இது. இந்தியாவின் கஜானாவை அவர்கள் காலி செய்து விட்டனர். மேலும் நாட்டை மிகமோசமான நிலைக்கு தள்ளி கல்லறை கட்டி வருகிறார்கள்.

நாட்டுமக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றவில்லை. இதனால் நாட்டு மக்களின் நம்பிக்கையை காங்கிரஸ் தலைமையிலான அரசு இழந்து விட்டது. பணத்தின் மதிப்பு தொடர்ந்து குறைந்துவருவது, எரிபொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்துவருவது அரசின் மீது மக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது
என்று அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...