உ.பி., முதல்வர் அகிலேஷ்யாதவ் ஆட்சியில் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக பகுஜன்சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியபோது,
உத்தரபிரதேசத்தில் முசாபர் நகரில் ஏற்பட்ட வன்முறை இன்னும் கட்டுக்குள் வரவில்லை. மாநில சட்ட, ஒழுங்கு சீர்கெட்டு, எல்லா துறைகளிலும் அகிலேஷ் அரசு தோல்வியடைந்து வி்ட்டது.கலவரத்தை தடுக்கதவறியதால் மாநிலத்தில் ஆட்சியை டிஸ்மிஸ்செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ... |
பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ... |
ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.