தெலுங்கானா விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி மேற்கொள்ளும் நடவடிக்கை பிரச்னைக்கு தீர்வுகாண உதவாது என பாஜக செய்தித்தொடர்பாளர் முக்தர் அப்பாஸ் நக்வி கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்வரும் நாடாளுமன்றதேர்தலில் வெற்றிபெற வேண்டும் நோக்கத்துடனேயே தெலுங்கானா விவகாரத்தை காங்கிரஸ்கட்சி அனுகுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர், தெலுங்கானா விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் இருவேறு கருத்துக்கள் உள்ளன. ஒருதரப்பு தெலுங்கானாவை ஆதரிக்கவும், ஒருதரப்பு எதிர்க்கவும் செய்கின்றது. இந்தவிவகாரத்தில் காங்கிரசின் நிலைப்பாடு போராட்டத்தை அதிகரிக்கவே செய்யும்,ஒருபோது பிரச்னைக்கு தீர்வாக அமையாது என்றார்.
பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ... |
நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ... |
நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.