நரேந்திரமோடி பிரதமரானால் மகிழ்ச்சியடைவேன்

 நரேந்திரமோடி பிரதமரானால் மகிழ்ச்சியடைவேன் என பாஜக மூத்த தலைவர் எல்கே.அத்வானி தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் புதன்கிழமை நடைபெற்ற மூன்று நிகழ்ச்சிகளில் அத்வானியும், முதல்வர் நரேந்திரமோடியும் இணைந்து பங்கேற்றனர். அவற்றில் உள்கட்டமைப்பு, தொழில் நுட்பம் மற்றும் ஆய்வு கல்வி நிறுவனத்தொடக்க விழாவும் ஒன்றாகும். அந்த விழாவில் அத்வானி பேசியதாவது;

மத்தியில் அடுத்த அரசை அமைக்கும்வாய்ப்பு எங்களுக்கு (பாஜக) கிடைத்தால், நரேந்திர மோடியை பிரதமராக பார்ப்பதில் மகிழ்ச்சிய அடைவோம்.

நான் இங்கு வந்த போது, இக்கல்வி நிறுவன அதிகாரி ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். நாட்டில் உள்கட்டமைப்பை ஒரு பாடமாகப்போதிக்கும் கல்விநிறுவனம் ஏதாவது இருக்கிறதா? என்று அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் இல்லை என பதில் தந்தார் .

நரேந்திரமோடி எப்போதுமே நம்மால் புதுமையாக ஏதாவது செய்யமுடியுமா, புது முன்முயற்சியை எடுக்கமுடியுமா என்று சிந்திப்பார். நரேந்திர மோடியின் ஆட்சியின்கீழ் குஜராத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள், நம் நாட்டில் மட்டுமின்றி உலகம்முழுவதும் பாராட்டப்பட்டு வருகின்றன என்றார் அத்வானி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...

அறுசுவை உணவின் பயன்

உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ...