நரேந்திரமோடி பிரதமரானால் மகிழ்ச்சியடைவேன்

 நரேந்திரமோடி பிரதமரானால் மகிழ்ச்சியடைவேன் என பாஜக மூத்த தலைவர் எல்கே.அத்வானி தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் புதன்கிழமை நடைபெற்ற மூன்று நிகழ்ச்சிகளில் அத்வானியும், முதல்வர் நரேந்திரமோடியும் இணைந்து பங்கேற்றனர். அவற்றில் உள்கட்டமைப்பு, தொழில் நுட்பம் மற்றும் ஆய்வு கல்வி நிறுவனத்தொடக்க விழாவும் ஒன்றாகும். அந்த விழாவில் அத்வானி பேசியதாவது;

மத்தியில் அடுத்த அரசை அமைக்கும்வாய்ப்பு எங்களுக்கு (பாஜக) கிடைத்தால், நரேந்திர மோடியை பிரதமராக பார்ப்பதில் மகிழ்ச்சிய அடைவோம்.

நான் இங்கு வந்த போது, இக்கல்வி நிறுவன அதிகாரி ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். நாட்டில் உள்கட்டமைப்பை ஒரு பாடமாகப்போதிக்கும் கல்விநிறுவனம் ஏதாவது இருக்கிறதா? என்று அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் இல்லை என பதில் தந்தார் .

நரேந்திரமோடி எப்போதுமே நம்மால் புதுமையாக ஏதாவது செய்யமுடியுமா, புது முன்முயற்சியை எடுக்கமுடியுமா என்று சிந்திப்பார். நரேந்திர மோடியின் ஆட்சியின்கீழ் குஜராத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள், நம் நாட்டில் மட்டுமின்றி உலகம்முழுவதும் பாராட்டப்பட்டு வருகின்றன என்றார் அத்வானி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...