ஊழல் கருப்புப்பணத்தை வைத்து வெற்றிபெற காங்கிரஸ் முயற்சி

 ஊழலில் கொள்ளையடித்த கருப்புப்பணத்தை வைத்துகொண்டு தேர்தலில் வெற்றிபெற காங்கிரஸ்கட்சி முயற்சி செய்கிறது என்று பாஜக. பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளது.

பாஜக.வின் ராஜஸ்தான் மாநில முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வசுந்தராராஜே நேற்று ஜலாவர் தொகுதியில் வேட்புமனு தாக்கல்செய்தார்.

பின்னர், கட்சி தொண்டர்களிடையே பேசிய முன்னாள் மத்திய மந்திரியும் பாஜக. மூத்த தலைவருமான ஷா நவாஸ் ஹீசேன் கூறியதாவது:-

நாடெங்கும்வாழும் சிறுபான்மையின மக்கள் இன்னும் பின்தங்கியநிலையில் உள்ளதற்கு மத்தியில் ஆளும் காங்கிரசின் தவறான ஆட்சிமுறைதான் காரணம்.

பல்வேறு ஊழல்களின் மூலம் பல்லாயிரம்கோடிகளை குவித்து வைத்துள்ள காங்கிரஸ்கட்சி, அந்த பணத்தைவைத்து மக்களை திசைதிருப்பி ஓட்டுகளைவாங்கி வெற்றிபெற்று விடலாம் என முயற்சிக்கிறது.

காங்கிரசின் திட்டத்தை வரும்தேர்தலில் நிச்சயமாக மக்கள் முறியடிப்பார்கள் என்று அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்த� ...

தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தலுக்கு பின் … கூட்டணி ஆட்சி :மதுரை கூட்டத்தில் அமித் ஷா உறுதி மதுரை, ஜூன் 9- ''தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப ...

தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்திருக்கிறார்கள்: அமித் ஷா தி.மு.க., ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்துக் கொண்டு ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்க ...

பா.ஜ.,வின் 11 ஆண்டு கால ஆட்சி பொற்காலம்; அமித் ஷா பெருமிதம் பிரதமர் மோடி தலைமையிலான இந்த 11 ஆண்டு கால ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பி ...

நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பிரதமர் மோடி உறுதி ''நல்லாட்சி, மாற்றத்தில் தெளிவான கவனம் செலுத்தப்படுகிறது'' என பிரதமர் ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை � ...

பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மத்திய அரசு மறுவரையறை செய்துள்ளது 'கடந்த 11 ஆண்டுகளில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை, தேசிய ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலை� ...

போர் நிறுத்தத்தில் யாருடைய தலையீடும் இல்லை; எல்லாம் பிரதமரின் முடிவு ஆபரேஷன் சிந்தூர் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் ...

மருத்துவ செய்திகள்

ஆஸ்துமாவை குணமாக்கும் மிளகு

ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ...

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.