பாஜக தில்லி, சத்தீஸ்கர், ம.பி, ராஜஸ்தான் உள்ளிட்ட 4 மாநில சட்டமன்றதேர்தலிலும் வெற்றிபெறும் என ஜார்க்கண் முன்னாள் முதல்வர் அர்ஜுன் முண்டா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இன்று ஒரு ஆவணபட வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட பின் செய்தியளர்களை சந்தித்துபேசிய அவர் பா.ஜ.க 4 மாநிலங்களில் நல்லசெல்வாக்கு பெற்றுள்ளது. என்றும் நிச்சயம் இங்கு பெரும்பான்மை வெற்றிபெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் நாடாளுமன்ற தேர்தலில் மோடிக்கு ஆதரவான அலை நாடு முழுவதும் இருக்கிறது. மக்கள் மோடியை பிரதமராகபார்க்க விரும்புகின்றனர் என்றார்.
30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ... |
வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ... |
முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.