மத்திய பிரதேசத்தில் சிறந்த மாணவர்களுக்கு மடிக் கணினி

 மத்திய பிரதேசத்தில் அரசுக் கல்லூரி மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் , சிறந்த மாணவர்களுக்கு மடிக் கணினி வழங்கப்படவுள்ளதாக பா.ஜ.க தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ளது.

மத்தியப் பிரதேசமாநில சட்டமன்ற தேர்தல் நவம்பர் 25ம் தேதி நடக்கிறது. இதையொட்டி பாஜக.,வின் தேர்தல் அறிக்கை போபாலில் நேற்றுவெளியிடப்பட்டது.
தேர்தல் அறிக்கை:

முதல்வர் சிவராஜ்சிங், மக்களவை எதிர் கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், மாநில பா.ஜ.க தலைவர் நரேந்திரசிங் தோமர் மற்றும் முக்கியத் தலைவர்கள் முன்னிலையில் தேர்தல் அறிக்கை கமிட்டி தலைவர் விக்ரம்வர்மா வெளியிட்டார்.
தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து முதல்வர் சிவராஜ்சிங், பேசியதாவது இளைஞர்கள் மாநிலத்தில் பெருமளவில் உள்ளனர். அவர்களின் நலனை கருத்தில்கொண்டு அரசுக் கல்லூரி மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்கப்படும் என்றார்.

சுயவேலை வாய்ப்புத்திட்டத்தின் கீழ் 5 லட்சம் இளைஞர்களுக்கு பல்வேறு நலத்திட்டச் சலுகைகள், சிறந்த மாணவர்களுக்கு மடிக் கணினி அளிக்கப்படும். உணவுப்பாதுகாப்பு திட்டத்தின்கீழ் ஏழை மக்களுக்கு சலுகை விலையில் அரிசி, கோதுமை, உப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் கிலோ ஒருரூபாய்க்கு வழங்கப்படும், வீடு இல்லாதவர்களுக்கு இலவசவீடுகள் கட்டி தரப்படும், அனைத்து கிராமங்களும் நகர்பகுதியில் இணைக்கும்படி 100 சத போக்குவரத்துக்கு உறுதி செய்யப்படும். விவசாயிகளுக்கு கவர்ச்சிகர இன்சூரன்ஸ் திட்டம், விவசாயகிகளுக்கு காப்புறுதி திட்டம், வேளாண்பயிர்கள் அழிவைசந்தித்தால் அதற்கு அதிக பட்ச நிவாரணம் தர திட்டமிட்டுள்ளோம் என்று முதல்வர் சிவராஜ் சிங் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...