நரேந்திரமோடியை இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகள் தீர்த்துக்கட்ட வேண்டும் என்று பீகார் முதல்வர் நிதீஷ்குமார் விரும்பினார் என்று பீகாரைச்சேர்ந்த பாஜக தலைவர் கிரிராஜ் சிங் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது , நரேந்திரமோடியை தீர்த்துக்கட்டும் சதியில் பீகார் முதல்வர் நிதீஷ்குமாருக்கும் தொடர்புள்ளது. இதனால் தான் இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகளை அவர் சுதந்திரமாக நடமாடவிட்டார். மோடியைக்கொல்ல இந்தியன் முஜாஹிதீன் முயல்வதறகு அவர் ஆதரவாக இருந்தார். அவர்கள் மோடியைக்கொல்ல வேண்டும் என்று விரும்பியவர் நிதீஷ். இந்தப்புகாரை நான் பகிரங்கமாகவே சொல்கிறேன் என்றார் சிங்.
தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ... |
அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ... |
Leave a Reply
You must be logged in to post a comment.