காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மீது 10 கோடி நஷ்டஈடு கேட்டு ம.பி., முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நோட்டிஸ் அனுப்பியுள்ளார். ம.பி., சட்டப் பேரவை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் சார்பில் கொடுக்கப்பட்ட விளம்பரத்திற்கு எதிர்ப்புதெரிவித்தே அவர் இந்தநோட்டிசை அனுப்பியுள்ளார்.
காங்கிரஸ்கட்சி தன்னையும், தனது குடும்பத்தையும் மையபடுத்தியே மத்தியபிரதேசத்தை கொள்ளையடித்த பேராசை குடும்பம் என்று விளம்பரம் தந்துள்ளதாக முதலமைச்சர் சவுகான் புகார்தெரிவித்துள்ளார். சோனியா காந்திக்கு அனுப்பியதுபோல ம.பி., காங்கிரஸ் தலைவர் காந்திலால் பூரியாவுக்கும் நோட்டிஸ் அனுப்பபட உள்ளது. இதை செய்தியாளர்களிடம் உறுதிபடுத்திய பாஜக காங்கிரஸ் வன்முறையில் நுழைந்துவிட்டதாகவும் குற்றம் சுமத்தியுள்ளது.
கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ... |
சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ... |
உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.