காங்கிரஸ் கட்சியை விட விஷத்தன்மை வாய்ந்தகட்சி வேறு எதுவும் இல்லை

 காங்கிரஸ் கட்சியை விட விஷத்தன்மை வாய்ந்தகட்சி வேறு எதுவும் இல்லை என்று பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி விமர்சித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நரேந்திர மோடி பேசியதாவது ,

ஆட்சி அதிகாரம் விஷத்திற்குசமமானது என்று ராகுல் காந்தி கூறினார். அப்படியானால் 50 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த காங்கிரசைவிட அதிக விஷத்தன்மை வாய்ந்தகட்சி உண்டா. பிரச்சாரத்திற்கு வருபவர்கள் ராஜஸ்தான் மாநில மக்களுக்கு என்னசெய்தார்கள் என்பதை சிந்திக்கவேண்டும். அதை விட்டுவிட்டு விஷத்தை பரப்புவதாக கூறுகின்றனர்.

நான் உங்களுக்கு விஷம்கொடுத்தேனா. வசுந்தராராஜே, கட்டாரியா ஆகியோர் உங்களுக்கு விஷம் கொடுத்தனரா. பிரச்சாரத்திற்கு வருபவர்கள் ராஜஸ்தான்மாநில மக்களுக்கு என்ன செய்தார்கள் என்பதை விளக்கவேண்டும். வாக்கு வங்கிகளாக காங்கிரசார் பயன் படுத்தும் பழங்குடியினரை பற்றி ராகுல் காந்தி கவலைப்படவில்லை. ஏழ்மை என்பதற்கு என்னஅர்த்தம் என்பதே ராகுல் காந்திக்கு தெரியாது. ஊடகங்களுக்கு முன்னால்மட்டுமே அவர் ஏழ்மையை பற்றியும் ஏழைகள்குறித்து பேசுவார்.

விலைவாசி உயர்வு மற்றும் பண வீக்கம் போன்ற முக்கியபிரச்சனைகள் பற்றி காங்கிரஸ் வாய்திறக்க மறுக்கிறது. நாட்டின் விடுதலைக்கு நேரு, காந்தி குடும்பத்தினர் மட்டுமே பாடுபட்டார்கள் என்பதை போன்ற தோற்றத்தை சோனியா காந்தி உருவாக்கி வருகிறார் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...