நான்குமாநில சட்ட சபை தேர்தல் முடிவுகளில் பா.ஜ.க மூன்று மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கிறது ஒரு மாநிலத்தில் முன்னிலை வகிக்கிறது .
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக.வின் நிர்மலா சீத்தாராமன், தற்போது நாட்டில் காங்கிரஸ்கட்சிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதை இது பிரதிபலிக்கிறது. வரும் பாராளுமன்ற தேர்தலிலும் இது எதிரொலிக்கும் என்று கூறினார். ..
கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ... |
சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ... |
முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.