பீகார், ஜார்க்கண்டில் பெருவாரியான தொகுதிகளை கைப்பற்றும் பாஜக

 பாராளுமன்ற தேர்தல்முடிவு எப்படி இருக்கும் என்று மாநில வாரியாக ஐபிஎன். தொலைக்காட்சி நிறுவனம் சமீபத்தில் கருத்து கணிப்பு நடத்தியது .

இதில் பீகார், ஜார்க்கண்ட், மேற்குவங்கம், ஓடிசா ஆகிய 4 மாநில கருத்துகணிப்பு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

பீகார், ஜார்க்கண்ட் ஆகிய இருமாநிலங்களிலும் பாஜக. அதிக இடங்களில் வெற்றிபெற்று மற்ற கட்சிகளை பின்னுக்கு தள்ளியிருப்பது தெரியவந்துள்ளது. பீகார் மாநிலத்தில் மொத்தம் 40 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன.

இதில் 34 இடங்களில் அதாவது பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக. வெற்றிபெற வாய்ப்புள்ளதாக கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கூட்டணிக்கு 7 முதல் 13 இடங்களே கிடைக்கும என்று தெரியவருகிறது.

லல்லு பிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சிக்கு 6 முதல் 10 இடங்களும். காங்கிரஸ் கட்சிக்கு 4 இடங்களும் கிடைக்க வாய்ப்புள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்திலும் பாஜக.வுக்கு அதிக இடம்கிடைக்கும் என்று கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேற்குவங்கத்தில் உள்ள 42 தொகுதிகளில் 28 இடங்கள்வரை மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும். 7 முதல் 13 இடங்கள் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கும் கிடைக்கும் என்று கருத்து கணிப்பில் தெரியவருகிறது.

மாநிலங்களில் மாறுபட்டமுடிவுகள் வெளியான போதும் சிறந்த பிரதமர் ஆக பெரும்பாலனவார்கள் நரேந்திர மோடியையே தேர்வு செய்துள்ளனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ...

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...