மோடி அலையால் மேற்குவங்கத்தில் பாஜகவும், ஆர்எஸ்எஸ். அமைப்பும் எழுச்சி கண்டுவருவதாக அம்மாநில பாஜக செய்திதொடர்பாளர் சித்திநாத்சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த 2011-ஆம் ஆண்டு பா.ஜ.க.,வுக்கு 3 லட்சம் உறுப்பினர்கள்மட்டுமே இருந்தனர், ஆனால் 2013 முடிவுல் எடுக்கப்பட்ட கணக்கின்படி பா.ஜ.க உறுப்பினர்கள் எண்ணிகை 7 லட்சமாக அதிகரித்துள்ளது .மோடி பா.ஜ.க பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபின்னர் மட்டும் 2 லட்சம்பேர் பா.ஜ.க.,வில் இணைந்துள்ளனர். இதேபோல் பாஜக இளைஞர் அணிக்கு கடந்த 6 மாதங்களில் 45,000 புதிய உறுப்பினர்கள் சேர்ந்துள்ளதாகவும், மகளிர் அணிக்கும் 50%வரை உறுப்பினர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ... |
முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ... |
பன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.