காங்கிரஸ்கட்சி வரும் நாடாளுமன்ற தேர்தலில் 100 இடங்களில்கூட வெற்றிபெறாது என்று பாஜக மூத்த தலைவர் எல்கே. அத்வானி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியது: மோசமான நிர்வாகத்தால், காங்கிரஸ்கட்சி நாடு முழுவதும தனது செல்வாக்கை இழந்து விட்டது. இதன்காரணமாக வரும் நாடாளுமன்ற தேர்தலில், அக்கட்சி 100 இடங்கள்கூட வெற்றி பெறாது. ஒருகட்டத்தில் அக்கட்சி மூன்றாவது அணியுடன் இணைய வேண்டிய சூழல் உருவாகும் என்றார்.
உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ... |
பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ... |
பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.