குஜராத் மாநிலம், வதோதராவில், சர்வதேசதரத்தில், ரூ 110 கோடி செலவில், பேருந்துநிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதை, , குஜராத் முதல்வர், நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
வரலாற்று சிறப்புமிக்க, வதோதரா நகரில், 110 கோடி ரூபாய் செலவில், பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. 20 ஆயிரம் சதுரமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள, இந்த பேருந்துநிலையத்தில், வதோதரா நகரின் வரலாற்று சிறப்பை குறிக்கும் புகைப் படங்கள், வரைபடங்கள் இடம்பெற்றுள்ளன.
ஏழுபெரிய ஸ்கீரின்கள், நவீன பட்ஜெட் ஓட்டல்கள், பயணிகள் ஓய்வு அறை, மாற்று திறனாளிகளுக்கு பிரத்யேக கழிப்பறைகள், வீல்சேர்கள், எலக்டரானிக் கால அட்டவணை ஆகியவை, இந்த நவீனபேருந்து நிலையத்தின் சிறப்பம்சங்களில் சில. மேலும், கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்காக, தரைக்குகீழ், இரண்டு தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ... |
சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ... |
இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.