கயானா அதிபர் பரத் ஜக்தியோ, சத்ய சாய்பாபாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளர் .புட்டபர்த்தி சாய்பாபா ஆசிரமத்திற்கு சென்ற அவர் ஆசிரமத்தின் சார்பில் செயல்பட்டு வரும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை பார்வையிட்டார் இதனை தொடர்ந்து சாய்குல்வந்த் ஆசிரமத்தில் சத்ய சாய்பாபாவை கிரீன்ரூம் அறையில் சந்தித்து 10 நிமிடம் வரை உரையாடினார் பிறகு பாபா ஆசிர்வதித்தார் .
இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ... |
ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ... |
இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.