பாஜக அலை சுனாமி அலையாக மாறும்

 பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, உ.பி.,யின் வாராணசி மக்களவை தொகுதியில் தனது வேட்பு மனுவை வரும் 24ஆம் தேதி தாக்கல்செய்கிறார் என்று பா.ஜ.க மூத்த தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

உ.பி., மாநிலம் லக்னௌவில் செய்தியாளர்களிடம் சனிக் கிழமை பேசிய அவர், “வாராணசியில் மோடிக்கு எதிராக போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய்க்கு சட்டவிரோதமாக துப்பாக்கிகள் கடத்தல் சம்பவங்களில் தொடர்பு உள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன.

இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். அஜய்ராய் மீதான இந்த குற்றச்சாட்டு குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியும், துணை தலைவர் ராகுல்காந்தியும் மௌனம்காத்து வருகின்றனர்.

இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடையும். மத்தியில் ஆட்சிமாற்றம் ஏற்பட மக்கள் விரும்புகிறார்கள். வாராணசி தொகுதியில் பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வரும் 24 ஆம் தேதி வேட்புமனு தாக்கல்செய்கிறார். அதன் பின்னர் பாஜக அலை சுனாமி அலையாக மாறும்’ என்று கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...