அதிமுக.வை தோழமை கட்சியாகவே பாஜக பார்க்கிறது

 பிரதமர் நரேந்திரமோடி மற்றும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இடையேயான சந்திப்பின் போது, மாநிலங்களவை உறுப்பினர் பதவி குறித்து விவாதிக்கப்பட வாய்ப்பில்லை என்று பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான வெங்கையாநாயுடு தெரிவித்துள்ளார்.

தமிழகத்திலிருந்து அ.தி.மு.க ஆதரவுடன் மாநிலங்களவை உறுப்பினரை பாஜக தேர்வுசெய்யுமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது ; அவர்களுக்கு இடையே நல்லநட்பு நீடிக்கிறது. மாநில முதலமைச்சர்கள், பிரதமரை சந்திப்பதும், மாநில பிரச்னைகளை விவாதிப்பதும் சகஜமான ஒன்று தான். கூட்டணியில் இல்லா விட்டாலும், அதிமுக.வை தோழமை கட்சியாகவே பாஜக பார்க்கிறது.

குறிப்பாக, கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான அரசாக இருந்தாலும், நாங்கள் அரசியல் கட்சிகளின் அடிப்படையில் பாகுபாடு காட்டப் போவதில்லை. மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுவதையே மத்திய அரசு விரும்புகிறது. இந்த அடிப்படையில் தான், நரேந்திர மோடி – ஜெயலலிதா இடையேயான சந்திப்பை பார்க்கவேண்டும் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...