உலகக்கோப்பை கால்பந்து இறுதி போட்டியைக் காண வருமாறு பிரதமர் நரேந்திரமோடிக்கு பிரேசில் அழைப்பு விடுத்துள்ளது.
உலகக் கோப்பை கால்பந்து போட்டி பிரேசிலில் கடந்த 12-ம் தேதி தொடங்கியது. இறுதிப்போட்டி வரும் ஜூலை 13-ம் தேதி ரியோ டி ஜெனிரோவில் நடைபெறுகிறது.
இறுதிப் போட்டியை காண வருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு, பிரேசில் அதிபர் தில்மா ரவுசஃப் அழைப்பு விடுத்துள்ளார். இருப்பினும் பிரேசில்செல்வது தொடர்பாக பிரதமர் மோடி இறுதிமுடிவு எடுக்கவில்லை எனத்தெரிகிறது.
1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ... |
முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ... |
இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.