நாட்டின் நிதிநிலை மேம்பட்டவுடன் தங்கத்தின் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்

 நாட்டின் நிதிநிலை மேம்பட்டவுடன் தங்கத்தின் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி கூறினார்.

இப்போதைக்கு தங்கத்தின்மீது விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கும் உத்தேசம் அரசுக்குஇல்லை. நிதிநிலை மேம்பாடு அடைந்து பற்றாக் குறை குறையும் போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். தங்கத்தின்மீது விதிக்கப்பட்டுள்ள தடைகள் ஒன்றும் கல்லில் எழுதப்பட்ட விதிகள்அல்ல. இவை காலத்திற்கு ஏற்ப மாற்றக் கூடியவையே என்றும் . நடப்புக்கணக்குப் பற்றாக்குறை (சிஏடி) மற்றும் நிதிப் பற்றாக் குறை ஆகியவற்றை நிர்வகிப்பதில் அரசு மிகுந்த எச்சரிக்கையோடு செயல்படுகிறது என்றார்.

நடப்புக் கணக்குப் பற்றா குறையை குறைப்பதற்காக தங்கத்துக்கு அரசு அதிகளவில் சுங்கவரி விதித்தது. அத்துடன் தங்கத்தை இறக்குமதிசெய்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை ரிசர்வ்வங்கி விதித்துள்ளது என்றும் ஜேட்லி குறிப்பிட்டார். அரசு மற்றும் ரிசர்வ்வங்கி எடுத்த நடவடிக்கைகள் காரணமாக தங்கத்தின் இறக்குமதி அளவு 72 சதவீத அளவுக்குக் குறைந்தது என்றார் ஜேட்லி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...