நாடெங்கும் உள்ள அரசு மருத்துவ மனைகளில் மலிவு விலை மக்கள் மருந்தகங்கள் தொடங்கப்படும் என மத்திய இரசாயனத் துறை அமைச்சர் அனந்த் குமார் தெரிவித்த்துள்ளார் .
இது குறித்து அனந்த்குமார் மேலும் கூறியதாவது : பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் புதிய எதிர் காலத்தை நோக்கி இந்தியா நடைபோட்டு வருகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் வளர்ச்சிப்பாதையில் இந்தியா பயணிக்கும். இதில் அரசியல் எதுவுமில்லை . ஏழை,எளியமக்கள் பயன்பெறும் பல்வேறு வகையான நலத்திட்டங்கள், வளர்ச்சித்திட்டங்களை அமல்படுத்த மோடி திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார். நாடெங்கும் உள்ள அரசு மருத்துவமனைகளில் மலிவு விலை மருந்துகள் விற்பனைக்கு கிடைக்கும் மக்கள் மருந்தகங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ... |
நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ... |
முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ... |
Leave a Reply
You must be logged in to post a comment.