மகரிஷி பரத்வாஜர் 3

 மகரிஷி பரத்வாஜர் எழுதிய வைமானிக சாஸ்த்ரா நூல் பற்றியும் அதில் உள்ள பல வகையான விமானங்கள் பற்றியும் முந்தைய பதிவுகளில் சொல்லியிருந்தேன்!! பொதுவாகவே நமது ஹிந்து மத புராணங்கள் இதிகாசங்களில் சொல்லப்படும் ஆயுதங்கள், விமானங்கள் மற்றும் கடவுளர் பற்றிய வர்ணணைகள் எல்லாமே கட்டுக்கதை என்றுதான் நமது மத மக்கள் பலருமே நம்புகின்றனர்!!

ஒரு பொறியாளர் என்னும் முறையில் எனக்கும் அந்த விதமான சந்தேகங்கள்தான் இருந்தது!! இது பற்றி உலகளாவிய அளவில் சொல்லப்படும் கருத்துக்களைக் காண்போம் !!

மேலை நாட்டு விமானத் தொழில்நுட்ப அறிஞர்கள், விஞ்ஞானிகள் மற்றும் நிறுவனங்கள் பலவும் இதையெல்லாம் கட்டுக்கதை என்றே சொல்கின்றன!!! இப்படிக் கட்டுக்கதை எனச் சொல்லும் பலரும் ஆனால் அதில் ஏன் தொடர்ந்த ஆய்வுகளை மேற்கொள்கின்றனர் என்பதுதான் புதிரான விஷயமாக உள்ளது!!!

நமது நாட்டு அரசு விமானத் தயாரிப்பு நிறுவனமான இன்னமும் வெற்றிகரமாக ஒரு இலகு ரக விமானத்தைக் கூட தயாரிக்க முடியாமலும் இருக்கும் ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம் இது பற்றிச் சொல்லும் கருத்தும் இதையொட்டியே அமைந்துள்ளது!!! இவை எல்லாம் விமானவியல் தொழில்நுட்பத்தில் ஏற்புடைய விஷயம் அல்ல!! இவை டிசைன் அடிப்படையில் ஒத்துவராத விஷயம்!! இவருடைய விமான விளக்கங்களில் ‘ருக்ம விமானம்’ மட்டும் ஓரளவு நடைமுறையில் ஒத்து வரும் என்று தோன்றுகிறது!! அப்படியும் இவர் விமான அளவுகளில் கொடுத்துள்ளபடி விமானம் தயாரிக்க இயலாது!! மற்றும் இவருடைய கோட்பாடுகள் பலவும் நியூட்டன் விதிகளை மீறுகின்றன!! அதனால் இதெல்லாம் கட்டுக்கதைதான் என்று தன் மேதாவிலாசத்தைக் காட்டியுள்ளது இந்நிறுவனம்!!!

ஆனால் வைமானிக சாஸ்த்ரா கட்டுக்கதையா அதில் சொல்லப்பட்டுள்ள தொழில்நுட்ப விஷயங்கள் எல்லாமே கற்பனையா என்பது பற்றிய செய்முறை நிஜ நிரூபணம் ஒன்றை வரும் பதிவுகளில் காண்போம் !!!

தொடரும்,,,,,,

நன்றி #TREASURES_OF_HINDUISM
#Dhrona_charya

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...