வானொலி மூலமாக மக்களின் கருத்துக் களையும், குறைகளையும் கேட்டறிய திட்டம்

 இந்திய பிரதமர் வானொலி மூலமாக மக்களின் கருத்துக் களையும், குறைகளையும் கேட்டறிய திட்டமிட்டு ள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது சமூக வலைத் தளம், மின்னஞ்சல், காணொலி மூலம் மக்களை தொடர்பு கொண்டு வரும் நரேந்திர மோடி விரைவில் வானொலி மூலம் மக்களின் கருத்துக்களையும், குறைகளையும் கேட்டறிய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இதற்கான செயல் பாட்டு திட்டத்தையும், சத்தியக் கூறுகள் குறித்து ஆலோசனைகள் வழங்க மக்கள் கேட்டுகொள்ளப் பட்டுள்ளனர்.

இந்த புதியதிட்டம் பிரதமர் அலுவலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வானொலி வாயிலாக மக்களிடம் மோடி நடத்தும் கலந்துரையாடல் எந்தவடிவில் இருக்க வேண்டும்? அவரிடம் எந்தெந்த விவகாரங்கள் குறித்து விவாதிக்கலாம்? என்று கேட்கப்பட்டுள்ளது. அந்த வானொலிசந்திப்பு வாரம் ஒருமுறையா? அல்லது மாதம் ஒரு முறையா?, எவ்விதம் இருக்கவேண்டும் என்றும் பிரதமர் அலுவலகம் கேட்டுள்ளது.

முன்கூட்டியே அழைத்தவர்களுடன் மட்டும் அவர் கலந்துரையாட வேண்டுமா? அல்லது நேரடியாக தொலை பேசியில் உரையாடலாமா? என்பது பற்றிய ஆலோசனைகளை வழங்குமாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்

குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...