மாட்டிறைச்சி வர்த்தக வருமானம் தீவிரவாத செயல்களுக்குப் பயன் படுத்தப்படுகிறது

 இந்தியாவில் மாட்டிறைச்சி வர்த்தகத்தில் ஈட்டப்படும் வருமானம், தீவிரவாத மற்றும் பயங்கரவாத செயல்களுக்குப் பயன் படுத்தப்படுவதாக மத்திய அமைச்சர் மேனகா காந்தி குற்றம் சுமத்தியுள்ளார்.

உலகளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதிசெய்யும் நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது , சட்ட விரோதமாக நடத்தப்படும் இறைச்சி வர்த்தகத்தினால் தீவிரவாதிகள்தான் பயனடைகின்றனர் தீவிரவாதிகளுக்குப் பயனளிக்கும் இந்தச் சட்ட விரோத செயல்களைத் தடைசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சீனாவைவிட இந்தியாவில் தான் விலங்குகளின் இறைச்சிக்காகவும் தோலுக்காகவும் அவை அதிகமாக கொல்லப்படுகிறது. இவை இந்தியநாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை விளைவிக்கும் தீவிரவாத செயல்களுக்கு மூலதனமாக சென்றடைகிறது

இதனால் இந்தியாவில் விலங்குகளைக் கொலைசெய்யவும், இறைச்சிகளை ஏற்றுமதிசெய்யவும் வகுக்கப்பட்டுள்ள சட்டங்களை முழுமையாக அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் . இந்தச்சட்ட நுணுக்கங்களை, விலங்கின பாதுகாப்பு ஆர்வலர்கள் அனைவரும் நன்றாக அறிந்திருக்கவேண்டும் என்றும், இதை செயல்படுத்த அதிகாரிகளுக்கு உதவவேண்டும் என்றும் அறிவுரை கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நந்தியாவட்டையின் மருத்துவ குணம்

ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ...

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...