காமன்வெல்த் விளையாட்டு போட்டியை நடத்தியதில் . பல கோடி ஊழல் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த ஊழல் தொடர்பாக சிபிஐ. வழக்கு பதிவு செய்து விசாரணையை நடத்தி வருகிறது.
இந்நிலையில் காமன்வெல்த் போட்டி ஒருங்கிணைப்பு குழுதலைவர் லலித்பான்னெட் , கல்மாடியின் உதவியாளர் வி.கே.சர்மா ஆகிய
இருவரையும் சி.பி.ஐ. கைது செய்துள்ளது, இவர்கள் இருவரும் 107 கோடி ரூபாய் வரை முறைகேடுகளில் ஈடுபட்டதாக சி.பி.ஐ. குற்றம் சாட்டியுள்ளது.
{qtube vid:=VxvcLPas6gQ}
தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ... |
விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ... |
டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.