காமன்வெல்த் விளையாட்டு போட்டியை நடத்தியதில் . பல கோடி ஊழல் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த ஊழல் தொடர்பாக சிபிஐ. வழக்கு பதிவு செய்து விசாரணையை நடத்தி வருகிறது.
இந்நிலையில் காமன்வெல்த் போட்டி ஒருங்கிணைப்பு குழுதலைவர் லலித்பான்னெட் , கல்மாடியின் உதவியாளர் வி.கே.சர்மா ஆகிய
இருவரையும் சி.பி.ஐ. கைது செய்துள்ளது, இவர்கள் இருவரும் 107 கோடி ரூபாய் வரை முறைகேடுகளில் ஈடுபட்டதாக சி.பி.ஐ. குற்றம் சாட்டியுள்ளது.
{qtube vid:=VxvcLPas6gQ}
முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ... |
Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ... |
தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.