உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி கேஜி. பாலகிருஷ்ணன் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக கேரள சிறப்பு போலீஷார் விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த அறிக்கையில் பாலகிருஷ்ணனின் மகள் மற்றும் மருமகன் கே.பி. ராணி, எம்.ஜே. பென்னி ஆகியோருக்கு கொச்சியில் சுமார் 1 கோடிக்கும் அதிகமான சொத்து இருப்பதாகவும் . மற்றொரு மகள் கே.பி. சோனி, மற்றும் அவர் கணவர் பெயரில் கொச்சியில்-மட்டும் 40லட்சம் மதிப்பில் சொத்துகள் இருப்பதாகவும். இது தவிர தமிழகத்தில் திண்டுக்கலிலும் அவர்களுக்கு நிலம் உள்ளிட்ட சொத்துகள் உண்டு.
பாலகிருஷ்ணனின் சகோதரி மகன் அபிலேஷ்சந்திரனுக்கு கோட்டயத்தில் நகைக்கடை, ஹோட்டல், ஸ்கோடா, மெர்சிடஸ் பென்ஸ் என 4விலை உயர்ந்த கார்கள் என்று ஏராளமான சொத்துகள் இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
{qtube vid:=QXk6tLFpEFU}
முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ... |
உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ... |
இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.