இந்திய பிரதமரின் வருகையால் இரு நாடுகளுக்கு இடையே 8 ஆயிரம்கோடி அளவுக்கு வர்த்தகம்

 இந்திய பிரதமர் மோடியின் வருகையால் இரு நாடுகளுக்கு இடையே 8 ஆயிரம்கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தக நடவடிக்கைகள் தொடங்கி யுள்ளதாக கனடா அரசு தெரிவித்துள்ளது.

அண்மையில், நரேந்திரமோடி, கனடாவுக்கு சென்றிருந்தார். அப்போது அந்நாட்டு அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இது குறித்து அந்நாட்டின் பிரதமர் அலுவலகம் தற்போது வெளியிட்ட அறிக்கையில், இந்தியப்பிரதமர் மோடியின் வருகையின் போது, இருநாடுகளின் நிறுவனங்களுக்கிடையே வர்த்தகம் தொடர்பாக 16 ஒப்பந்தங்கள் மற்றும் வர்த்தக அறிவிப்புகள் செய்யப் பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோடியின் கனடா பயணத்தால் 8 ஆயிரம்கோடி அளவிற்கு வர்த்தக நடவடிக்கைகள் தொடங்கி யுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...

டீ யின் மருத்துவ குணம்

டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ...

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...