‘ரபேல்’ ரக போர் விமான ங்களை வாங்குவது தொடர்பான பேச்சு, விரைவில் தொடங்குகிறது

 பிரான்சிடமிருந்து, 'ரபேல்' ரக போர் விமான ங்களை வாங்குவது தொடர்பான பேச்சு, விரைவில் துவங்கவுள்ளது,'' என, ராணுவ அமைச்சர் மனோகர்பாரிக்கர் கூறினார்.

பிரான்சிடமிருந்து, அதி நவீன ரபேல் ரக போர் விமான ங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம், 2007ம் ஆண்டிலேயே, இந்தியாவுக்கும், பிரான்சுக்கும் இடையே கையெழுத்தானது. ஆனாலும், விலைநிர்ணய விஷயத்தில் இழுபறி நீடித்ததால், பிரச்னைக்கு தீர்வு ஏற்பட வில்லை. இந்நிலையில் சமீபத்தில், பிரதமர் மோடி பிரான்சுக்கு சுற்றுப் பயணம் செய்த போது, இந்த பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டது. முதற்கட்டமாக, 36 விமானங்களை தர, பிரான்சு முன் வந்தது. இந்நிலையில், ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியதாவது: பிரான்சு ராணுவ அமைச்சர் ழான் யுவேஸ் லி டிரெயன், அடுத்தவாரம் இந்தியா வருகிறார். அப்போது, ரபேல் போர் விமானங்கள் குறித்து பேச்சு நடக்க வுள்ளது. பேச்சை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க, அரசு திட்ட மிட்டுள்ளது. இதை யடுத்து, பிரான்சிடமிருந்து, 36 விமானங்கள் நமக்கு தரப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...