பிரதமர் மோடிக்கு அல்கய்தா பயங்கரவாத அமைப்பு கொலைமிரட்டல் விடுத்துள்ளதை அடுத்து பிரதமர் நரேந்திரமோடிக்கு 5 அடுக்கு பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.
யுடியூப் இணைய தளத்தில் வெளியான ஒரு வீடியோவில், பயங்கரவாதி ஒருவன் பிரதமர் மோடியின் பெயரைக் குறிப்பிட்டு கொலைமிரட்டல் விடுத்துள்ளான்.
இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி தில்லியைவிட்டு வெளி மாநிலங்களுக்குச் செல்லும்போது 5 முதல் 7 அடுக்கு பாதுகாப்பு அளிக்கவும், பிரதமர் மோடி செல்லும் வழித் தடங்களில் கண்காணிப்பை இரட்டிப்பாக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ... |
தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ... |
ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.