ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம்: பிரதமர்க்கு, தமிழிசை நன்றி

 தமிழக பாஜக. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நம் பாரததேசத்திற்காக தங்கள் வாழ்க்கையையே தியாகம்செய்து உழைத்த ராணுவ வீரர்களுக்கான ஒரே பதவி ஒரே ஓய்வூதிய கோரிக்கையை நிறை வேற்றி பிரதமர் நரேந்திர மோடி, அவர்களின் தியாகத்திற்கு மிகப் பெரிய வணக்கத்தை தெரிவித்துள்ளார். 1973-ம் ஆண்டு நாட்டிற்காக தியாகம்செய்த ராணுவ வீரர்களுக்கு கிடைக்க வேண்டிய இத்தகைய ஓய்வூதியம் மற்றும் சலுகைகளும் அன்றைய காங்கிரஸ் அரசால் நீக்கப்பட்டது.

இக்கட்டான பொருளாதார சூழ்நிலையிலும் ரூ.10 ஆயிரம் கோடியை ஒதுக்கியிருப்பது, இந்நாட்டின் மீதும், இந்த நாட்டிற்காக உழைத்தவர்கள் மீதும் பாஜக. எந்தளவு மரியாதை மட்டுமல்ல பக்தியும் கொண்டிருக்கிறது என்பதை உணர்த்துகிறது.

மக்களுக்கு எது நடந்தாலும் நடக்க இருந்தாலும் அதைத்தடுத்தே ஆக வேண்டும் என்று பணியாற்றி கொண்டிருக்கும் காங்கிரஸ் அரசு இன்று குறைகூறியிருக்கிறது. அதற்கு அவர்களுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை. ராணுவ வீரர்களுக்கு நாட்டிற்காக உழைத்ததற்கு நன்றி தெரிவித்து இத்திட்டத்தை அறிவித்த பிரதமர் மோடிக்கும், ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கருக்கும் நம் நன்றியை தெரிவித்து கொள்வோம்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...