நாடாளுமன்ற பொது கணக்கு குழு தலைவராக முரளி மனோகர் ஜோஷி தொடர்வார் என பாரதிய ஜனதா தெரிவித்துள்ளது .
நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழு தலைவர் பதவி பிரதான-எதிர்க்கட்சிக்கு ஒதுக்கப்படுவது வழக்கம் , இதன் அடிப்படையில் பாரதிய ஜனதா சார்பில் முரளி மனோகர் ஜோஷி நாடாளுமன்ற
பொதுக் கணக்கு குழு தலைவராக செயல்படுகிறார். வரும் ஏப்ரல் 30ம் தேதியுடன் அவரது பதவிக்காலம் முடிவடைகிறது. இந்நிலையில், 2011-12 நிதி ஆண்டுக்கும் ஜோஷியே பொது கணக்கு குழு-தலைவராக தொடர்ந்து செயல்படுவார் என்று பாரதிய ஜனதாவின் மூத்த தலைவரும் மக்களவை எதிர் கட்சி தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார் .
முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ... |
இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ... |
இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.