மதிமுகவை தவிர தே.மு.தி.க, பாமக உள்ளிட்ட மற்ற கட்சிகள் தேசியஜனநாயக கூட்டணியில் நீடிக்கின்றன

 தனுஷ்கோடி கடற் கரையில் இருந்து இலங்கையின் தலை மன்னார் வரையில் கடலில் பாலம் அமைக்க திட்டமிடபட்டுள்ளது. ரூ.34 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த திட்டத்திற்கான ஆய்வுப்பணிகள் நடந்து வருகிறது. கொல்கத்தா முதல் கன்னியாகுமரி வரையிலான கிழக்குகடற்கரை 4 வழிச் சாலை திட்டப் பணிகள் நடந்து வருகிறது.

மதுரையில் கப்பலூர் சுங்கச் சாவடி இ-டோலிங் முறையில் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அனைத்து சுங்கச் சாவடிளின் வசூல் தொடர்பான அனைத்து விவரங்களும் மத்திய அரசால் ஒருங்கிணைக்கபட்டு கண்காணிக்கப்படும்.

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலை தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையில் பாஜக எதிர்கொள்ளும். அன்பு மணியை முதல்வர் வேட்பாளராக ஏற்கவேண்டும் என, பாமக விரும்புகிறது. எல்லா கட்சிகளுமே தங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் தான் முதல்வராக வரவேண்டும் என விரும்புவது இயல்பு. இருப்பினும் கூட்டணி என்று வரும் போது சில மாற்றங்களை ஏற்றுக் கொள்ளகூடிய சூழ்நிலைகள் உருவாகும். தற்போதைய சூழலில் மதிமுகவை தவிர தே.மு.தி.க, பாமக உள்ளிட்ட மற்ற கட்சிகள் தேசியஜனநாயக கூட்டணியில் நீடிக்கின்றன.

மதுரையில் செய்தியாளர்களிடம் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...