உள்ளாட்சி தேர்தலில் பாரதிய ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் ஓரிருநாளில் வெளியிடபடும் என மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார் .இந்த உள்ளாட்சி தேர்தலில் ....
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கபடுவதை கண்டித்து, ராமேஸ்வரத்தில் அடுத்த மாதம் பாரதிய ஜனதா சார்பாக , கடல் முற்றுகை-போராட்டம் நடத்தப்படும் என்று மாநில-தலைவர் ....
அ.தி.மு.க அரசை மூன்று மாதங்களுக்கு விமர்சனம் செய்ய மாட்டோம் என தமிழக பாரதிய ஜனதா தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் .சென்னையில் செய்தியாளர்களிடம் ....
இந்ததேர்தலில் எங்களுக்கு குறிப்பிடதக்க வெற்றி கிடைக்கும் என்று , தமிழக பாரதிய ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் .இது குறித்து தமிழக பா ஜ க ....
சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் பாரதிய ஜனதா வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் கூட்டம், சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்றது . அந்த கூட்டத்திர்க்கு தமிழக ....
வரும் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனித்து போட்டியிடுகின்றது . ஒவொரு தொகுதியிலும் யாரை நிறுத்தலாம் என்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகிகளிடம் கருத்து கேட்கபட்டது. ....
தற்போது அறிவிக்கப்பட்ட தேர்தல் தேதியை மாற்றி மே மாதத்தில் நடைபெறும் வகையில் அட்டவணையை மாற்றி-அறிவிக்க வேண்டும் என்று , தமிழக பாரதிய ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் ....
மீனவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், போலி தனமான போராட்டங்களை நடத்தி, தனது கடமையை முடித்து கொண்டதாக காட்டும் திமுக,வின் செயல் கண்டிக்கத்தக்கதாகும் , என்று ....
முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவினுடைய சொத்துக்களை பறிமுதல் செய்யவேண்டும் என பாரதிய ஜனதா மாநில தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார் . இதுதொடர்பாக ....