அ.தி.மு.க அரசை மூன்று மாதங்களுக்கு விமர்சனம் செய்ய மாட்டோம் என தமிழக பாரதிய ஜனதா தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் .
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது ; சமசீர் கல்வியை நடைமுறைபடுத்த வேண்டும் என்பதுதான் எங்கள் நிலை.
புதிதாகப்பொறுப்பேற்ற அதிமுக அரசை மூன்று மாதங்களுக்கு விமர்சனம் செய்ய மாட்டோம். பேரவையில் பாரதிய ஜனதாவுக்கு பிரதிநிதிகள் இல்லை என்றாலும் மக்கள் மன்றத்தில் ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என்றார்.
கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது. |
பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ... |
குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.