சகிப்பின்மை விவகாரத்தின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாக ஹரியாணா மாநில சுகாதாரம், விளையாட்டுத்துறை அமைச்சர் அனில் விஜ் தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் செவ்வாய்க் கிழமை கூறியதாவது:
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ....
பீகாரில் பா.ஜ.க. கூட்டணி தோற்க்கும் பட்சத்தில், பாகிஸ்தானில் பட்டாசுகள் வெடிக்கும் என்கிற அமித்ஷவின் கூற்றில் என்ன தவறிருக்கிறது. ஆனால் இந்திய அரசியல் வானில் கொளுத்தமலே பட்டாசுகள் வெடிக்கத் ....
ஐ.நா. பொதுக்கூட்டத்தில் தமது நாட்டின் பிரதமர் நவாஸ்ஷெரீப் பேச்சில் இல்லாத அனைத்து அம்சங்களும் இந்தியப் பிரதமர் மோடியின் பேச்சில் இருந்ததாக பாகிஸ்தான் பத்திரிகை மோடிக்கு புகழாரம் ....
பாகிஸ்தானில் ஒருவாரமாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இந்த கன மழைக்கு 170 பேர் உயிரிழந்துள்ளனர்.
.
காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவதே பா.ஜ.க.,வின் நோக்கம்,தேனீர் விற்றவர்தான் இந்தியாவின் பிரதமராவார் என்பதை மக்கள் தேர்தலில் வெளிப்படுத்துவார்கள் என பாஜகவின் தேசியத் தலைவர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார். ....
பாகிஸ்தான் பெஷாவர்நகர் கீசாகவானி பஜாரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் ஞாயிற்றுக் கிழமை முன்னிட்டு 600 பேர் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். பின்னர் பிரார்த்தனைமுடிந்து மக்கள் தேவாலயத்தைவிட்டு வெளியே ....
ஜம்மு காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் திடீரென இன்று அதிகாலை தாக்குதல்நடத்தியதில் 5 இந்திய ராணுவவீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு ராணுவ வீரர் ....