Popular Tags


மோடி அத்வானியின் மகன் போன்றவர்

மோடி அத்வானியின் மகன் போன்றவர் பா.ஜ.க., தலைவர் அத்வானியை சந்தித்த பிறகு உமா பாரதி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர்கூறியதாவது . அத்வானி பா.ஜ.க,,வின் தந்தையைபோன்றவர். அவரால் கட்சியைவிட்டு .

 

அத்வானி, தனது முடிவை வாபஸ் பெற்றார்

அத்வானி, தனது முடிவை வாபஸ் பெற்றார் பா.ஜ.க.,வின் அனைத்து பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்த அத்வானி, தனதுமுடிவை வாபஸ் பெற்றுவிட்டதாக பா.ஜ.க, தலைவர் ராஜ்நாத்சிங் கூறினார். .

 

பா.ஜ.க.,வின் பொறுப்புக்களில் இருந்தும் விலகுவதாக எல் கே. அத்வானி ராஜினாமா கடிதம்

பா.ஜ.க.,வின் பொறுப்புக்களில் இருந்தும் விலகுவதாக எல் கே. அத்வானி ராஜினாமா கடிதம் பா.ஜ.க.,வின் அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் விலகுவதாக பாஜக மூத்த தலைவர் எல் கே. அத்வானி ராஜினாமாகடிதம் கொடுத்துள்ளார் . பா.ஜ.க.,வின் தேசியத்தலைவர் ராஜ்நாத்திடம் சிங்கிடம், அத்வானி ....

 

மோடிக்கு அத்வானி வாழ்த்து

மோடிக்கு அத்வானி வாழ்த்து குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு பா.ஜ.க , தேர்தல் பிரசார குழு தலைவர் பதவி வழங்கப்பட்டது இந்திய அரசியலில் பெரும் திருப் முனையாக ....

 

ஊடகங்களே புரளியை கிளப்புகின்றன

ஊடகங்களே புரளியை கிளப்புகின்றன கோவாவில் வெள்ளிக்கிழமை நடந்த பா.ஜ.க நிர்வாகிகள்குழு ஆலோசனை கூட்டத்தில் மூத்த தலைவர் எல்கே.அத்வானி உடல் நலகுறைவு காரணமாக பங்கேற்கவில்லை. குஜராத் முதல்வர் நரேந்திரமோடிக்கு கட்சியில் அதிக ....

 

பணத்திற்காக சூதாட்டத்தில் ஈடுபட்டது அதிருப்தியை தருகிறது

பணத்திற்காக  சூதாட்டத்தில் ஈடுபட்டது அதிருப்தியை தருகிறது கிரிக்கெட்வீரர்கள் பணத்திற்காக சூதாட்டத்தில் ஈடுபட்டது அதிருப்தியை தந்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் எல்கே.அத்வானி கருத்து தெரிவித்துள்ளார். .

 

நக்சலைட்டுகளின் தாக்குதலை முறியடிக்க அரசியலுக்கு அப்பால் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படண்டும்

நக்சலைட்டுகளின்   தாக்குதலை முறியடிக்க அரசியலுக்கு அப்பால் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படண்டும் சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சியினரின் பேரணியில் மாவோயிஸ்டுகள் திடீர்தாக்குதல் நடத்தி 22 பேரை சுட்டுக்கொன்றதற்கு பாரதீய ஜனதா தலைவர் அத்வானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் . ....

 

கர்நாடக தோல்வி அதிர்ச்சி தரவில்லை

கர்நாடக தோல்வி அதிர்ச்சி தரவில்லை கர்நாடக தோல்வி தனக்கு அதிர்ச்சி தரவில்லை ஒருவேளை ஜெயித்திருந்தால்தான் எனக்கு அதிர்ச்சியாக இருந்திருக்கும் என பாஜக மூத்த தலைவர் அத்வானி கருத்து தெரிவித்துள்ளார் ....

 

பவன் குமார் பன்சால் அஸ்வனிகுமார் போன்று பிரதமரும் ராஜினாமா செய்ய வேண்டும்

பவன் குமார் பன்சால்  அஸ்வனிகுமார் போன்று பிரதமரும் ராஜினாமா செய்ய வேண்டும் சர்ச்சைக்குரிய மத்திய அமைச்சர்கள் பவன் குமார் பன்சாலும் அஸ்வனிகுமாரும் ராஜினாமாசெய்தது தாமதமான நடவடிக்கை . அவர்களை போன்று பிரதமர் மன்மோகன் சிங்கும் பதவி விலகவேண்டும் ....

 

சோனியா காந்தி வீட்டின் கதவை தட்டும் பலவீனமான பிரதமர்

சோனியா காந்தி வீட்டின்  கதவை தட்டும் பலவீனமான பிரதமர் சுயமாக முடிவுஎடுக்க இயலாமல், சோனியா காந்தியின் வீட்டுக் கதவை தட்டும் பலவீனமான பிரதமரின் தலைமையில் நாடுமுன்னேற்றம் அடையவே முடியாது என்று பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி ....

 

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...