சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சியினரின் பேரணியில் மாவோயிஸ்டுகள் திடீர்தாக்குதல் நடத்தி 22 பேரை சுட்டுக்கொன்றதற்கு பாரதீய ஜனதா தலைவர் அத்வானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் .
மேலும் இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து கவலைதெரிவித்தார். பிறகு அவர் கூறியதாவது:-
நாட்டில் மாவோயிஸ்டுகள் மற்றும் நக்சலைட்டுகளின் தாக்குதலை முறியடிக்க அரசியலுக்கு அப்பால் அனைத்துகட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படண்டும்.
முதல் மந்திரி ராமன்சிங் கூட யாத்திரை மேற்கொண்டுள்ளார். அனைவரின் பாதுகாப்பையும் உறுதிபடுத்த மேலும் பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ... |
நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ... |
ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.