பா.ஜ.க.,வின் அனைத்து பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்த அத்வானி, தனதுமுடிவை வாபஸ் பெற்றுவிட்டதாக பா.ஜ.க, தலைவர் ராஜ்நாத்சிங் கூறினார்.
அத்வானியை அவரது இல்லத்தில் சந்தித்தபின்னர், பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த ராஜ்நாத்சிங், அத்வானி ராஜினாமாவை திரும்ப பெறவேண்டும் என்ற கட்சியின் வேண்டுகோளை ஏற்று ராஜினாமாவை திரும்பபெற்றதாக கூறினார். மேலும் அத்வானி கூறியுள்ள பிரச்னைகளுக்கு தீர்வுகாணப்படும். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பாகவத்தும், அத்வானியிடம் ராஜினாமாவை திரும்பபெற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்ததாகவும் கூறினார்.
மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது. |
எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ... |
அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.