மோடிக்கு அத்வானி வாழ்த்து

மோடிக்கு அத்வானி வாழ்த்து    குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு பா.ஜ.க , தேர்தல் பிரசார குழு தலைவர் பதவி வழங்கப்பட்டது இந்திய அரசியலில் பெரும் திருப் முனையாக கருதப்படுகிறது. தேர்தல் நேரத்தில் மோடி , நாடுமுழுவதும் பிரசாரம்செய்து பாஜக.,வுக்கு ஆதரவை திரட்டுவார் என்று கட்சியின் தேசிய செயற்குழுவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவருக்கு அளித்துள்ள இந்தபதவி மூலம் பா.ஜ.க . பெரும் எழுச்சிபெறும் என்றும் வரும்தேர்தலில் நல்ல வெற்றியை பெறமுடியும் என்றும் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். புதியபதவி ‌பெற்ற மோடிக்கு பலதரப்பினரும் வாழ்த்து தெரிவித்தவண்ணம் உள்ளனர். பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானியும் தொலைபேசியில் மோடியை தொடர்புகொண்டு பேசி ஆசி வழங்கினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...