வளரும் நாடுகள் சந்தித்துவரும் சவால்களை வளர்ந்த நாடுகள் புரிந்து கொள்ளவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உலகவர்த்தக அமைப்பு சார்பாக கொண்டுவரப்பட்ட தாராளமய வர்த்தக ....
தமிழக முதல்வர் ஜெயலலிதா டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை செவ்வாய்க் கிழமை சந்தித்து பேசினார். அப்போது, கச்சத் தீவை மீட்க வேண்டும் என்பது உள்ளிட்ட ....
காலை 8.30 மணிக்கே நரேந்திர மோடி தனது பிரதமர் பணியை தொடங்கிவிட்டார். ஒரேநாளில் ஐந்து நாடுகளின் தலைவர்களையும் சந்தித்து முன்னு தாரணத்தை ஏற்படுத்தியும் உள்ளார். ....
ஜெய் ஜவான், ஜெய்கிசான்' (ராணுவ வீரர்கள் வாழ்க, விவசாயிகள் வாழ்க) என்று லால்பகதூர் சாஸ்திரி முழங்கினார். அப்படிப்பட்ட நாட்டில் ராணுவ வீரர்கள் மற்றும் ....
மிகவும் இளம்வயதில் நரேந்திர மோடிக்கு திருமணம் நடந்ததாகவும், நாட்டிற்காக உழைக்க மனைவியை துறந்ததாகவும் அவரது மூத்தசகோதரர் சோமாபாய் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், போதுமான ....
அனைத்து தரப்பினரும் முன்னேறுவதன் மூலமே நாடுமுன்னேற முடியும் என்றும், எதிர்க் கட்சிகள் ஆளும் மாநில அரசுகளிடம் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாகவும் ....
பாஜக., பிரதமர் வேட்பாளர் மோடி, உ.பி., மாநிலம் வாரணாசியில் போட்டியிடுவார்' என்று பாஜக தலைமை அதிகாரபூர்வமாக அறிவித்தது.நரேந்திரமோடி, பாஜக., பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாள் முதலே, ....
டெல்லியில் பா.ஜ.க.,வின் தலைமையகத்தில் நடைபெற்ற பாஜக நாடாளுமன்ற குழுக்கூட்டத்தில் வரும் 2014ம் ஆண்டுக்கான பா.ஜ.க.,வின் பிரதமர்வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டார். .