இவங்களுக்கு எங்கிருந்துதான் இவ்வளவு அறிவுவந்ததுன்னே புரியல !
இவங்க கட்சியின் செய்தி தொடர்பாளர் ( குறிப்பு :தென்காசி ) ஒருவர் , பிரதமர் ஏன் உக்ரைன் போய் ஒருவாரம் ....
உக்கரைனின் கிழக்கே ஒன்றரைலட்சம் ரஷிய துருப்புகள் உள்ளே நுழைந்துவிட்டது. ..!நூற்றுகணக்கான கவசவண்டிகள் குண்டுமழை பொழிய, தலைநகர் கீவ் மேல் லாஞ்சர்கள் பறக்க, ரஷிய தரைப் படையும் நகரில் ....
உக்ரைன் வான்வழி முற்றிலுமாக மூடப்பட்டுள்ள நிலையில் , இந்தியர்கள் மட்டும் எப்படி மீட்கப்பட்டு தாயகம் திரும்பிகொண்டு உள்ளனர் என்று யோசிச்சீங்களா... ?*
*அதுவும் அமெரிக்கா போன்ற நாடுகளே தங்கள்பிரஜைகள் ....
உக்ரைன் மீது ரஷியப்படைகள் தொடர்ந்து ஐந்தாவது நாளாக தாக்குதல் நடத்திவரும் நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை அதன் அண்டைநாடுகள் வழியே மீட்டுவரும் மத்திய அரசு, அப்பணிகளை ஒருங்கிணைப்பதற்காக, ....
சண்டை தொடருமா? அல்லது சமாதானம் ஏற்படுமா?
மோடி அவர்களின் முயற்சி பலனளிக்குமா?
எல்லோரும் எதிர்பார்த்ததை போலவே உக்ரைன் மீது இன்று அதிகாலை 5 மணிக்கு ரஷ்யா ராணுவ தாக்குதலைத் தொடங்கிவிட்டது. ....