மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சென்னை தலைமை செயலகத்தில் முதல்அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து பேசினார். அப்போது குளச்சல்துறைமுக பணிகள் மற்றும் பல்வேறு சாலைப்பணிகள் பற்றி பேசினார்கள்.
முன்னதாக விமானநிலையத்தில் ....
குளச்சல் அருகே உள்ள இனயத்தில் ரூ.28 ஆயிரம்கோடி செலவில் வர்த்தகதுறைமுகம் அமைக்கப்படுகிறது. இந்த துறைமுக நிர்வாக அலுவலகம் திறப்புவிழா கருங்கல் அருகே உள்ள தொலையா வட்டத்தில் நடைபெற்றது.
விழாவில் ....
தமிழகத்தில் குளச்சல் அருகே அமையவுள்ள புதிய துறைமுகம் குறித்து கருத்துகள் மோதுகின்ற நிலையில், மத்திய தரைவழி மற்றும் நெடுஞ்சாலைத் துறை போக்குவரத்து துணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ....
குளச்சல், கிள்ளியூர், கன்யாகுமரி, விளவங்கோடு, பத்மநாபபுரம், நாகர்கோவில் ஆகிய 6 தொகுதிகளைக் கொண்டது குமரி மாவட்டம். இதன் எம்.எல்.ஏக்கள் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் நின்று வென்றவர்கள். மாவட்டத்திற்கு என ....
தமிழகத்தில், குளச்சல் துறை முகம் திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்று இத்திட்டத்திற்கு எதிர்ப்புதெரிவித்த கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்துள்ளார். தமிழகத்தில் குளச்சல்துறைமுகம் ....
தமிழகத்தின் குளச்சல் மற்றும் மகாராஷ்டிராவில் ரூ.10,000 கோடி முதலீட்டில் கப்பல் போக்கு வரத்து முனையம் தொடங்கப் படும் , சின்னஞ்சிறிய தீவு நாடான மாலத்தீவில்கூட சுற்றுலா பயணிகளை ....
டில்லியில் பத்திரிகையாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் புதிய துறைமுகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசுக்கு ....